நீதிமன்ற ஆணைகள்
Court Orders & Judgments · 68 செய்திகள்
நீதிமன்றம்செந்தில் பாலாஜியின் முன்கூட்டிய ஜாமீன் மனு நிராகரிப்பு 'ரூ.17 கோடி பனிப்பாறையின் நுனி மட்டும் 100 கோடிக்கு மேல் மோசடி ' காவலில் விசாரணை அவசியம் என நீதிபதி உத்தரவு!
DVAC-யின் புதிய ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிரடி பின்னடைவு; மாநில அரசு வழக்கறிஞர் 'ரூ.100 கோடி வரை முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்' என எச்சரிக்கை; நீதிபதி 'காவலில் விசாரணை தவிர்க்க முடியாதது' என உறுதி.
நீதிமன்றம்அட்வகேட்டா? அக்கியூஸ்டா? நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
🔴 நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 'குற்றவியல் பின்னணியில் வழக்கறிஞர்கள் பார் சங்க தலைவர்களாக ஆவது கவலைக்குறி' - நீதிபதி பாரத சக்கரவர்த்தி கண்டனம்; பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் 24 கெடு!
நீதிமன்றம்🔴 முன்னாள் திமுக அமைச்சர் எ. வ. வேலு மீதான DVAC வழக்கில் அறப்போர் இயக்கம் தலையீடு - FIR ரத்து கோரும் மனுவை எதிர்க்கும் புதிய சட்ட போர்!
'பணம் கொடுக்கப்பட்டது, ஆனால் சாலையே இல்லை' - ரூ.3.23 கோடி மோசடி வழக்கில் அறப்போர் இயக்கம் குறுக்கீட்டு மனு; நீதிபதி இளந்திரையன் இன்று விசாரணை!
நீதிமன்றம்🔴 மனித உரிமை ஆணையத்தில் காலி பதவிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி; தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாநில மனித உரிமை ஆணையத்தில் உள்ள அனைத்து உறுப்பினர் காலிப்பணியிடங்களையும் நிரப்ப உத்தரவு கோரப்பட்டுள்ளது.
நீதிமன்றம்🔴 அசிஸ்டண்ட் பேராசிரியர் தேர்வு முறைகேடு வழக்கு: நீதிமன்ற கேள்விக்கு பதிலின்றி PIL வாபஸ்!
42,064 வேட்பாளர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்தன்மையற்ற தன்மை குறித்து கவலை; நீதிபதிகள் மனுவின் பரிசீலனைத் தகுதி குறித்து கேள்வி எழுப்பியதால் மனுதாரர் விலகிக் கொண்டார்.
நீதிமன்றம்🔴 திமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி ஊழல் வழக்கு: மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி - மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை!
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்; திமுகவில் இணைந்த பின் வழக்கு மூடப்பட்டது - தற்போது புதிய ஆட்சியில் மீண்டும் விசாரணை!
நீதிமன்றம்🔴 ரூ.10,000 காசோலையை ரூ.1,10,000 ஆக மாற்றியது பளிச்செனத் தெரிகிறது - அதற்கு தனி ஆதாரம் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி!
காசோலையில் வெளிப்படையான மாற்றம் இருந்தால், அதற்கு தனி ஆதாரம் தேவையில்லை; பளிச்சென்று தெரியும் மாற்றத்தை வைத்தே வழக்கை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ராஜசாப் என்பவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.
நீதிமன்றம்🔴 மனைவியால் கணவரின் சகோதரி மீது பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து - உறவினர்களை இழுத்திழுப்பது வழக்கமாகிவிட்டதாக கடும் கண்டனம்!
திருமண பிரச்சனைகளில் மைத்துனர்கள் மற்றும் உறவினர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு அதிர்ச்சியளிப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து; குழந்தைகள் ஆயுதமாக்கப்படுவதும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றம்🔴 கைது செய்யும் அதிகாரம் இருந்தாலே போதாது - சட்ட நடைமுறைகளை மீறினால் கைது, ரிமாண்ட் அனைத்தும் சட்டவிரோதம்: அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!
GST வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஹேபியஸ் கார்பஸ் மூலம் விடுதலை; கைது நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
நீதிமன்றம்🔴 "உரிய நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு வர முடியாது" – பள்ளிக்கரணை பிரிகேட் திட்ட வழக்கு தள்ளுபடி!
"பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் 1250 அடுக்குமாடி குடியிருப்புகள் – சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு; நீதிமன்றம் 'நீதித்துறை படிநிலையை' பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை; NGT அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகாமல் வந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!"
நீதிமன்றம்🔴 "வாயை மூடு அரசியல்" - யூடியூப் பேட்டியில் தவெக பெண் ஆதரவாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் FIR ரத்து மனு தள்ளுபடி; சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் புகார்!
"தவெக பெண் ஆதரவாளர்களை இழிவுபடுத்தும் பேச்சு - சமூக ஊடக பதில்களை 'அரசியல் பழிவாங்கல்' என மறைக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் புகாரில் பதிவான FIR - நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அதிரடி; மனுதாரர் தரப்பு 'வீடியோ நீக்கப்பட்டது' என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை!"
நீதிமன்றம்சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் மேல். சமாதான் சாமேராஹ்" - மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் இந்திய உச்ச நீதிமன்றம்: ஆகஸ்ட் 21 முதல் 23 வரை சிறப்பு நிகழ்வு; வழக்குகளை சமரசமாக தீர்க்க அழைப்பு
"சமாதான் சாமேராஹ்" - மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் இந்திய உச்ச நீதிமன்றம்: ஆகஸ்ட் 21 முதல் 23 வரை சிறப்பு நிகழ்வு; வழக்குகளை சமரசமாக தீர்க்க அழைப்பு! நீதியை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்தல் என்ற தொலைநோக்கோடு, உச்சநீதிமன்றம் 'சமாதான் சாமேராஹ்' நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்; வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குத் தரப்பினர் பங்கேற்க அழைப்பு!