மக்கள் உரிமை செய்திகள்
Social Issues · 30 செய்திகள்
மக்கள் உரிமைகொலையாளிகளை சுதந்திரமாக விட்டு விட்டு நீதிக்காக மனுக்கொடுக்க வந்தவர்களை கைதுசெய்வது நியாயமா முதல்வரே கஎக கேள்வி ?
காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்கில் சிபிசிஐடி (CBCID) கொலை மற்றும் சாதிய வன்மத்திற்கான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 16 காவலர்கள் மீது புகார் அளித்த நிலையில், வெறும் 6 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் உரிமை1957-ல் அண்ணாதுரை சட்டமன்றத்தில் புகழ்ந்த தியாகி இமானுவேல் சேகரன்: முதுகுளத்தூர் கலவரத்தின் நினைவூட்டலும், அடையாள அரசியல் விவாதமும் - இன்று வைரல்!
"தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம்" - அண்ணாவின் அதிரடி உரை; முதுகுளத்தூர் சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் பங்கேற்பதை முத்துராமலிங்க தேவர் ஆட்சேபித்ததும், அடுத்த நாள் நடந்த படுகொலையும்; 68 ஆண்டுகளுக்குப் பிறகும் விவாதிக்கப்படும் வரலாறு - 'ஆதிதிராவிடர்' vs 'தேவேந்திரர்' அடையாள மாற்றம்!
மக்கள் உரிமை🔴 பலரது உயிரைக் காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவா? - சவுக்கு சங்கரின் கார்ப்பரேட் வக்காலத்து பரப்புரை!
"250% கூடுதல் தாமிரம்" - EV சார்ஜிங் நிலையங்களுக்காக நச்சு ஆலையை திறக்க வேண்டுமா? - சவுக்கு சங்கர் எழுப்பும் 'தேசிய பாதுகாப்பு' வாதத்திற்கு பின்னால் உள்ள உண்மை என்ன?
மக்கள் உரிமைவழிபாட்டு உரிமை என்பது சலுகை அல்ல; அடிப்படை உரிமை - நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்
சமகாலச் சட்டச் சூழலில் வழிபாட்டு உரிமையை அணுகுவதற்கு மூன்று ஆழமான சட்டவியல் கோணங்களை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை ஒரு நீதிபதியின் தீர்ப்பு என்பதை விட, சமூகம் சிந்திக்க வேண்டிய முக்கியமான விவாதப் புள்ளிகளாக முன்வைக்கப்படுகின்றன.
மக்கள் உரிமை🔴 'தொகுதி மறுவரையறையில் ஒற்றுமை தேவை' - முதல்வர் விஜய் அழைத்த கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்; 'மக்கள் பிரச்சனையில் ஒருங்கிணைய இயலாத முதுகெலும்பு இல்லாத சுயநல அரசியல் வாதிகள்' என கருப்பு எழுத்துக் கழகம் கடும் கண்டனம்!
'தமிழ்நாட்டின் எதிர்காலம் பேசும் மேடையில் கூட ஒன்று சேர முடியாத மனநிலை' - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்; 'இவர்களின் சுயநலத்தை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!'
மக்கள் உரிமை🔴 'பத்திரிகையாளர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம்' - தவெக அரசின் அதிரடி நடவடிக்கை; பத்திரிகையாளர் நலனில் புதிய அத்தியாயம்!
பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே உள்ள உதவிகளுடன் கூடுதலாக ரூ.2 லட்சம் விபத்து நிவாரணம்; பத்திரிகையாளர் நலவாரியத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை.
மக்கள் உரிமைபாஸ் உங்கள் சாயம் வெளுத்து விட்டது! - பத்திரிகையாளர் தாக்குதல்களில் ஒற்றுமைக்கு தடையாக சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள்; -சபீர் கடும் விமர்சனம் !
தனியாக அல்ல, அனைத்து சங்கங்களும் இணைந்து கண்டனம் - விரிசலை விரும்பும் நிர்வாகிகளின் 'சாயம் வெளுத்து விட்டது' என பத்திரிகையாளர் சபீர் அகமது கடும் சாடல்; தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை தடையா?
மக்கள் உரிமை🔴 இது தொடக்கமே: 37 நாள் ஜந்தர் மந்தர் போராட்டம் முடிவுக்கு வந்தது - அபிஜித் தீப்கே தனது படுக்கையில் விழித்த முதல் காலை! "போராட்டம் நிறுத்தப்பட்டது, ஆனால் இயக்கம் முடிவுக்கு வரவில்லை" - CJP நிறுவனர் எச்சரிக்கை!
மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்று, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் நடந்த போராட்டத்தை CJP நிறுத்தியது; அபிஜித் தீப்கே தனது முதல் காலை பதிவில் உருக்கம்.
மக்கள் உரிமை🔴 நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக இளைஞர்கள் நுழைவு - கேள்விகளால் சைலண்ட் எஸ்கேப்!
ஏற்கனவே அடையாளம் பெற்ற போராட்டத்தில் ஜூலி உள்ளிட்ட திமுக ஆதரவு இளைஞர்கள் நுழைந்த சம்பவம்; ஒரு நபரின் கேள்விகளால் அந்த இடத்தை விட்டு வெளியேறிய Gen Z திமுக இளைஞர்கள்.
மக்கள் உரிமை🔴 கல்வி அமைச்சகத்தில் புதிய பொறுப்பு - இளைஞர்களின் கண்கள் கண்காணிக்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை!
பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு; கோரிக்கைகள் நிறைவேறியதாக சி.ஜே.பி. தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் நம்பிக்கை; மாதத்திற்குள் கூட்டம் வாக்குறுதி.
மக்கள் உரிமைலட்சக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் - டெல்லியின் மையப்பகுதியில் மொபைல் இன்டர்நெட் துண்டிப்பு; அவ்வப்போது மோதல்கள்; இந்திய இளைஞர்கள் 'வேறு லெவல்' என சோனம் வாங்சுக் மனைவி பாராட்டு!
"சான்ஸத் சலோ' போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிப்பு; டெல்லி போலீஸ் லத்தி சார்ஜ்; தோல்ஸ்டாய் மார்க் வரை நீண்ட கூட்டம்; இளைஞர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என CJP தலைவர்கள் வேண்டுகோள்!
மக்கள் உரிமை🔴 "பலத்தை பயன்படுத்தி குரல்களை அடக்க முயற்சிக்கும் அரசு" – மல்லிகார்ஜுன் கார்கே புகார்; NEET பேப்பர் லீக் எதிர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளில் பரபரப்பு; எதிர்க்கட்சித் தலைவர் கார்கே NEET முறைகேடு மற்றும் ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம் குறித்து குரல் எழுப்பியதை அடுத்து மாநிலங்களவை ஒத்திவைப்பு; "லத்தி சார்ஜ், அடக்குமுறை" குறித்து கார்கே கடும் கண்டனம்!